News September 29, 2025
மாவட்ட போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், படாளம்-புக்கத்துறை பகுதிகளில் மேம்பாலப் பணி நடப்பதால், அவ்வழியைத் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாகக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாகன நெரிசலைத் தவிர்க்க, பயணிகள் மாற்று வழியில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News December 8, 2025
செங்கல்பட்டு: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

செங்கல்பட்டு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News December 8, 2025
செங்கல்பட்டு: சினிமா பாணியில் இளைஞர் காரில் கடத்தல்

திருமங்கலத்தில் கடை வைத்திருக்கும் தர்மராஜ் என்பவரை, நேற்று முன்தினம் அவரது கடைக்கு வந்த கும்பல் காரில் கடத்திச் சென்றது.நிதி நிறுவன முதலீடு தொடர்பாகப் பணத்தைத் திரும்பக் கேட்டு இந்தக் கடத்தல் நடந்தது விசாரணையில் தெரியவந்தது. கோவளம் அருகே போக்குவரத்து போலீசார் காரை மடக்கி தர்மராஜை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட பல்லவரத்தை சேர்ந்த ஸ்ரீஜி, பிரேம்குமார், வேணுகோபால் ஆகிய 5பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News December 8, 2025
செங்கல்பட்டு: ரீலிஸ் மோகத்தால் நடந்த பயங்கர விபத்து!

திருவள்ளுவரை சேர்ந்த சசி மற்றும் தனுஷ் இருவரும் விலை உயர்ந் ஹெல்மெட்டை அணிந்துகொண்டு கூடுவாஞ்சேரி அருகே வேகமாக செல்லும் போது ரீலிஸ் எடுத்துக்கொண்டே சென்றனர். அப்போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி மூவரும் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது, அவர்களுக்கு உதவ வந்த ஆட்டோ டிரைவர் மீதும் பைக் மோதி 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் விசாரணை துவங்கியது.


