News September 29, 2025

தர்மபுரி: மருத்துவர் இல்லாமல் பிரசவம் – குழந்தை பலி

image

தர்மபுரி மாவட்டம், மிட்டாநூலஅள்ளியைச் சேர்ந்த சக்தி – இந்துமதி தம்பதிக்கு, நேற்று (செப். 28) அதிகாலை நூலஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த பெண் சிசு, பேச்சு மூச்சு இல்லாமல் இறந்தது. செவிலியர் பிரசவம் பார்த்ததாலேயே குழந்தை இறந்ததாகக் கூறி, குழந்தையின் பெற்றோர் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Similar News

News November 13, 2025

தருமபுரி: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

image

தருமபுரி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு TN-<>ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 13, 2025

தருமபுரி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

தருமபுரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News November 13, 2025

தருமபுரி: ரூ.85,920 வரை சம்பளத்தில் வங்கியில் வேலை!

image

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி (PNB), 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தது 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-23 குள் <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். வங்கியில் வேலை தேடும் நண்பர்களுக்கு.

error: Content is protected !!