News September 29, 2025
திருவள்ளூர்: கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் பலி

மணலி சிபிசிஎல் நகர், பகுதியை சேர்ந்தவர் தருண்குமார் (17) இவரது நண்பன் இம்மானுவேல் (16). இவர்கள் இருவரும் காலாண்டு விடுமுறை என்பதால் எண்ணூர் அருகேயுள்ள பாரதியார் நகர் கடற்கரையில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் இவர்களது உடலை தேடி வந்த நிலையில் நேற்று அதிகாலை உடல்கள் கரை ஒதுங்கியது.
Similar News
News December 8, 2025
திருவள்ளூர்: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்களை தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம்! இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள்<
News December 8, 2025
திருவள்ளூர்: போனுக்கு WIFI இலவசம்!

திருவள்ளூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் <
News December 8, 2025
திருவள்ளூர்: இளம்பெண் பரிதாப பலி!

திருவள்ளூர்: மாதவரம் அருகே லாரி மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வழக்கம்போல் பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு தன் ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மஞ்சம்பாக்கம் அருகே சென்றபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி சிவரஞ்சனியின் ஸ்கூட்டரில் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


