News April 14, 2024
தேர்தல் தேசத்தின் பெருவிழா

திண்டிவனத்தில் நேற்று (ஏப்ரல்.13) வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்த லயன் சங்க உறுப்பினர்கள். திண்டிவனம் உழவர் சந்தையில் பொதுமக்களிடம் “தேர்தல் தேசத்தின் பெருவிழா”என திண்டிவனம் லயன் சங்கம் மற்றும் கல்லூரி மாணவிகள் இணைந்து நடத்திய பேரணியில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டி பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகித்தனர்.
Similar News
News February 15, 2026
விழுப்புரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
News February 15, 2026
விழுப்புரம்: தேர்வு கிடையாது…, போஸ்ட் ஆபீஸ் வேலை!

விழுப்புரம் மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை(பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<
News February 15, 2026
விழுப்புரம்: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <


