News September 28, 2025
திருப்பத்தூரில் விஜய்யின் பரப்புரை ரத்து

விஜய்யின் கரூர் பிரச்சாரத்தின் போது அதிக அளவிலான கூட நெரிசலில் 39 பேர் பரிதாபகம உயிரிழந்தனர். இந் நிலையில் விஜய்யின் அடுத்த பிரச்சாரம் 05-10-25 அன்று திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டடங்களில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த சுழலில் இன்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை செய்து வருகிறார், அதில் அடுத்தகட்ட பரப்புரைகள் ரத்து செய்யப்படும் என்கிற தகவல் வெளியாகி வருகிறது.
Similar News
News January 17, 2026
திருப்பத்தூர்: உங்க ஆதார் MISUSE ஆகுதா? CHECK NOW!

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. <
News January 17, 2026
திருப்பத்தூர்: உங்க ஆதார் MISUSE ஆகுதா? (2/2)

<
News January 17, 2026
திருப்பத்தூரில் 250 கோழிகள் இலவசம்!

திருப்பத்தூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


