News September 28, 2025
சிவகங்கை: சரியாக சம்பளம் கொடுக்கவில்லையா..?

சிவகங்கை மக்களே நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் இணை ஆணையர் – 04575-240521, தொழிலாளர் துணை ஆணையர் – 04575-240320 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.
Similar News
News January 11, 2026
சிவகங்கை: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

சிவகங்கை மக்களே, மகளிர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <
News January 11, 2026
சிவகங்கை: பாதயாத்திரை சென்ற பெண் பரிதாப பலி

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே ஒரு குழுவினர் நேற்று முன்தினம் பழனிக்கு பாதயாத்தரை சென்றனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனம் இந்த குழுவினர் மீது மோதியது. இந்த விபத்தில் பரமக்குடி பகுதியை சேர்ந்த வைஜெயந்திமாலா (35) என்ற பெண் படுகாயமடைந்தார். அவர் மதுரை G.H-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
News January 11, 2026
சிவகங்கை: பெண்கள் நிலம் வாங்க கலெக்டர் அழைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பெண் விவசாயிகள் தாட்கோ சாா்பில் வழங்கும் நன்னிலம் மகளிா் நில உடமை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளா்கள் நிலம் வாங்குவதற்கு இந்தியன் ஓவா்சிஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. எனவே பெண்கள் மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.


