News September 28, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நாகை மாவட்டத்தில் திருவிழாக்கள், ஊர்வலங்கள் போன்ற நிகழ்வுகள் மற்றும் அரசு அலுவலகங்களின் மேல் அனுமதியின்றி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் ட்ரோன் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1 லட்சம் வரை அபராதமும், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News January 25, 2026
நாகை: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், இன்று (ஜன.24) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 25, 2026
நாகை: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், இன்று (ஜன.24) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 25, 2026
நாகை: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், இன்று (ஜன.24) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


