News September 28, 2025

விஜய் கூட்டத்தில் ஈரோடு இளைஞர் உயிரிழப்பு

image

கரூரில் நேற்று நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவர்களில் 34 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் முன்னதாக 2 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் தகவல் வந்த நிலையில் தற்போது மூன்றாவதாக ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா ஜம்பை போஸ்ட் பழனியாண்டவர் கோவில் எதிரில் EB ஆபிஸ் பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் மோகன் (22) என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News January 11, 2026

ஈரோடு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News January 11, 2026

ஈரோடு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News January 11, 2026

ஈரோட்டில் தட்டி தூக்கிய செங்கோட்டையன்

image

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த கையோடு அவர் அதிமுகவைச் சேர்ந்த பலரையும் தவெகவில் இணைக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஈரோடு மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ரகுமான், நேற்று அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். பொங்கலுக்கு பின் தவெகவில் முக்கிய தலைவர்கள் இணைவார்கள் என செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!