News September 28, 2025

திருவள்ளூர்: ரூ.4 கோடி வீண்!

image

திருமழிசை தொழிற்பேட்டையில், 4 கோடி ரூபாயில் கட்டப்பட்ட விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை மருத்துவமனை, மூன்று ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. தமிழக அரசு, கடந்த 2022ம் ஆண்டு ‘நம்மை காப்போம் 48’ மருத்துவ திட்டத்தின் கீழ், இந்த விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை மருத்துவமனையை கட்டியது. இதனை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News January 13, 2026

திருவள்ளூரில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

image

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணப்பிக்கலாம். <>இந்த <<>> லிங்கை கிளிக் செய்தே விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 13, 2026

திருவள்ளூர் கலெக்டர் வழங்கினார்!

image

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், ஊரக வளர்ச்சி அலகில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நடைபெற்ற தொகுதி IV தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் செய்யப்பட்ட 15 இளநிலை உதவியாளர்களுக்கு, நேற்று(ஜன.12) மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

News January 13, 2026

திருவள்ளூர் கலெக்டரிடம் 270 மனுக்கள்!

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜன.12) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 96, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 56, வேலைவாய்ப்பு வேண்டி 45, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 40, இதர துறைகள் சார்பாக 33 என மொத்தம் 270 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

error: Content is protected !!