News September 28, 2025
விஜய் கூட்டத்தில் சேலத்தை சேர்ந்தவர் பலி!

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. 16 பெண்கள், 10 குழந்தைகள் உட்பட 13 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 34 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் சேலம் மாவட்டம் அரூர் மெயின் ரோடு சுக்காம்பட்டியை சேர்ந்த ஆனந்த் என்பவர் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 1, 2026
சேலம்: ரயில்வேயில் 22,195 பேருக்கு வேலை! APPLY NOW

சேலம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3-ம் தேதிக்குள் <
News February 1, 2026
சேலம் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

சேலத்தைச் சேர்ந்தவர் கௌரிசங்கர் (28). இவர் நள்ளிரவில் சேலத்திலிருந்து பைக்கில் வந்தபோது எதிர்பாராதவிதமாகச் சுவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த தேவூர் காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் பலியானவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது.
News February 1, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (31.01.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் பகுதி வாரியாக வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இதற்கான தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


