News September 28, 2025
தஞ்சை: வசமாக சிக்கிய நபர்

மருவூர் கொள்ளிடம் ஆற்றுக்கரை பகுயில் அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து நேற்று மருவூர் போலீஸ் எஸ்.ஐ அபிராமி மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டிருந்த போது மருவூர் மோகன்(55) ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த 180 மில்லி 20 பாட்டிலையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Similar News
News January 13, 2026
தஞ்சை: நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..

தஞ்சை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<
News January 13, 2026
தஞ்சை: சொத்து தகராறு, குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு!

தஞ்சை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News January 13, 2026
தஞ்சை: உங்க தொகுதி MLA நம்பர் இருக்கா?

1. திருவிடைமருதூர் – கோவி.செழியன் (94441 62050)
2. கும்பகோணம் – அன்பழகன் (9443383283)
3. திருவையாறு – துரை.சந்திரசேகரன் (9443325777)
4. தஞ்சாவூர் – நீலமேகம் (94426 30350)
5. ஒரத்தநாடு – வைத்தியலிங்கம் (94439 21166)
6. பேராவூரணி – அசோக் குமார் (94433 79922)
7. பட்டுக்கோட்டை – அண்ணாதுரை (94435 45824)
8. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!


