News September 28, 2025
திண்டுக்கல் மருத்துவக்குழு கரூர் வருகை; உதயநிதி பேட்டி

கரூரில் நேற்று இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் திண்டுக்கல் வாதத்தை சேர்ந்த 2 பேர் உட்பட்ட 38 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார் . அதேசமயம் திண்டுக்கலிருந்து 22 பேர்கொண்ட மருத்துவக் குழுவையும் கரூர் வந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவிதித்துளார்.
Similar News
News January 13, 2026
பொதுமக்களுக்கு திண்டுக்கல் ஆட்சியர் வேண்டுகோள்

திண்டுக்கல், பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிக்கக்கூடாது. இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால், மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் புகையற்ற, மாசற்ற போகிப்பண்டிகையை கொண்டாடி,
சுற்றுக்சூழலின் தரத்தை பாதுகாத்திடுவோம் என, மாவட்ட ஆட்சியர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News January 13, 2026
பொதுமக்களுக்கு திண்டுக்கல் ஆட்சியர் வேண்டுகோள்

திண்டுக்கல், பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிக்கக்கூடாது. இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால், மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் புகையற்ற, மாசற்ற போகிப்பண்டிகையை கொண்டாடி,
சுற்றுக்சூழலின் தரத்தை பாதுகாத்திடுவோம் என, மாவட்ட ஆட்சியர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News January 13, 2026
பொதுமக்களுக்கு திண்டுக்கல் ஆட்சியர் வேண்டுகோள்

திண்டுக்கல், பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிக்கக்கூடாது. இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால், மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் புகையற்ற, மாசற்ற போகிப்பண்டிகையை கொண்டாடி,
சுற்றுக்சூழலின் தரத்தை பாதுகாத்திடுவோம் என, மாவட்ட ஆட்சியர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


