News September 28, 2025
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த ஆசிரியர் கைது

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஆணையம்பட்டி பகுதியை சேர்ந்த ராமர் இவர் பல்வேறு பொதுமக்களிடம் வேலை வாங்கி தருவதாக பணத்தை வாங்கி திருப்பி தராமல் இருந்துள்ளார் இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவரிடம் ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதாக பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பி தராத நிலையில் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் ராமரை போலீசார் கைது செய்தனர்
Similar News
News January 30, 2026
சேலம் GH-ல் லஞ்சத் தொல்லை? பரபரப்பு புகார்

சேலம் அரசு மருத்துவமனையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் கிரிஸ்டல் நிறுவனத்தினர், நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், தாக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். லஞ்சத் தொல்லை மற்றும் அத்துமீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!
News January 30, 2026
சேலம் GH-ல் லஞ்சத் தொல்லை? பரபரப்பு புகார்

சேலம் அரசு மருத்துவமனையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் கிரிஸ்டல் நிறுவனத்தினர், நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், தாக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். லஞ்சத் தொல்லை மற்றும் அத்துமீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!
News January 30, 2026
சேலம் GH-ல் லஞ்சத் தொல்லை? பரபரப்பு புகார்

சேலம் அரசு மருத்துவமனையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் கிரிஸ்டல் நிறுவனத்தினர், நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், தாக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். லஞ்சத் தொல்லை மற்றும் அத்துமீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!


