News September 28, 2025
கள்ளக்குறிச்சி: தாசில்தார் அலுவலக ஊழியர்கள் மீது புகார்

கல்வராயன் மலை வெள்ளிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த இருவர், கருவேலாம்பாடியைச் சேர்ந்த விவசாயி சின்ராஜின் நிலத்தை, பணம் பெற்றுக்கொண்டு வேறு ஒருவருக்குப் பட்டா மாற்றம் செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. நிலத்தை மீட்டுத் தருவதுடன், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 26, 2026
கள்ளக்குறிச்சி: வீடு கட்டப் போறீங்களா? இது அவசியம்!

கள்ளக்குறிச்சி மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு<
News January 26, 2026
கள்ளக்குறிச்சியில் விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்!

தியாகதுருகம் அருகே உடையனாச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் தனது விவசாய நிலத்தில் புதிதாக வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு பெறவில்லை என்பதால் அருகே இருந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பெற முயன்றுள்ளார். அப்போது ரமேஷ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ரமேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 26, 2026
கள்ளக்குறிச்சியில் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை ( 04151-294600) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.


