News September 28, 2025
மயிலாடுதுறை: மாரத்தான் ஓட்டம் ஒத்திவைப்பு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலையம் அருகில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
மயிலாடுதுறை: டாஸ்மாக் கடைகள் இயங்காது- ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுகூடங்கள் அனைத்தையும் வருகிற 16.01.26 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.26 குடியரசு தினம் அன்று முழுவதுமாக மூட வேண்டும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. தவறும் பட்சத்தில் கடைகளின் மேற்பார்வையாளர்கள் உரிமதாரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News January 13, 2026
மயிலாடுதுறை: டாஸ்மாக் கடைகள் இயங்காது- ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுகூடங்கள் அனைத்தையும் வருகிற 16.01.26 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.26 குடியரசு தினம் அன்று முழுவதுமாக மூட வேண்டும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. தவறும் பட்சத்தில் கடைகளின் மேற்பார்வையாளர்கள் உரிமதாரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News January 13, 2026
மயிலாடுதுறை: டாஸ்மாக் கடைகள் இயங்காது- ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுகூடங்கள் அனைத்தையும் வருகிற 16.01.26 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.26 குடியரசு தினம் அன்று முழுவதுமாக மூட வேண்டும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. தவறும் பட்சத்தில் கடைகளின் மேற்பார்வையாளர்கள் உரிமதாரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்


