News September 28, 2025
அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது. அதில் ஆட்சியர் பொ.ரத்தினசாமி பேசுகையில், ‘அரியலூர் மாவட்டத்தில் குழந்தை திருணத்தில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுப்படும்’ என எச்சரித்த அவர், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் ‘1098’ என்ற உதவி எண்ணை ழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார். SHARE
Similar News
News January 31, 2026
அரியலூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

அரியலூர் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<
News January 31, 2026
அரியலூர்: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க!
News January 31, 2026
அரியலூர்: கோயில் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே தழுதாழைமேடு தூபாபுரம் கிராமத்தில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் பொருட்கள் திருடப்பட்டதை தொடர்ந்து மீன்சுருட்டி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். விசாரணையில், தூபாபுரம் மேலத்தெருவை சேர்ந்த ராஜா (54) திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து மீன்சுருட்டி போலீசார் அவரை கைது செய்து பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


