News September 28, 2025

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

image

தீபாவளி நேரத்தில் ‘அதிக பரிசுகள்’, ‘அதிக தள்ளுபடி சலுகைகள்’ என்று சொல்லி அதிகாரப்பூர்வமானது போல போலி இணையதளங்கள்/மெசேஜ்கள் நம்பி பணத்தை அனுப்ப வேண்டாம். என்று பொதுமக்கள் எச்சரிக்கை ஆக இருக்க‌ திருவள்ளூர் மாவட்ட காவல் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 14, 2026

திருவள்ளூர்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 14, 2026

திருவள்ளூர்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 14, 2026

திருத்தணி: பெண்ணிடம் 6 சவரன் செயின் பறிப்பு!

image

திருவள்ளூர்: திருத்தணி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை(ஜன.12) மாலை, வேலூர் செல்லும் பேருந்தில் ஏறியபோது, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த ஜெகதாம்பாள் (55) என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் செயின் திருடு போனது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர் இந்தத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்தணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!