News September 28, 2025
நீலகிரியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை!

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள பாட்டவயல் கிராமத்தைத் தாண்டி, வெள்ளரி என்னும் இடத்தில் இன்று மாலை சாலையோரம் ஒரு காட்டு யானை நின்று கொண்டிருந்ததை மக்கள் பார்த்தனர். இந்தப் பகுதியில் பகலிலேயே யானை, புலி, கரடி போன்ற வனவிலங்குகள் நடமாடுவதால், பொதுமக்கள் தொடர்ந்து பீதியடைந்து வருகின்றனர். வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News January 28, 2026
உற்பத்தியைப் பெருக்க நீலகிரி ஆட்சியர் உத்தரவு!

நீலகிரி மாவட்டம், உதகை ஆவின் வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பில் புதிதாக தொடங்கப்படவுள்ள பாலாடைக்கட்டி மற்றும் சாக்லேட் தொழிற்சாலை ஆகியவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆவின் உற்பத்தியை அதிகரிக்கவும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் சாக்லேட்டுகள் தயாரிப்பதை மேம்படுத்த ஆலோசனை வழங்கினார்
News January 28, 2026
நீலகிரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் .அல்லது <
News January 28, 2026
நீலகிரி: ரயில்வே வேலை! நாளை கடைசி

நீலகிரி மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! இந்தியன் ரயில்வேயில் குரூப் D 22,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த <


