News September 28, 2025
விருதுநகர்: அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

மூவரைவென்றான் பகுதியைச் சேர்ந்தவர் கொத்தாளமுத்து. இவர் லட்சுமியாபுரம் டோல்கேட்டில் வாட்ச்மேன் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் கட்டிடங்களை சுற்றி வந்த போது 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. உடனடியாக நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் நத்தம்பட்டி போலீசார் ஆண் பிரதேத்தை மீட்டு இறந்தது யார் என விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 13, 2026
விருதுநகர்: இனி செல்போனில் ரேஷன் கார்டு

விருதுநகர் மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. <
News January 13, 2026
ராஜபாளையத்தை குறி வைக்கும் பிரபல நடிகை

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் EPS தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்ப மனு அளித்துள்ள நடிகை கவுதமி நேற்று பங்கேற்றார். கடந்த தேர்தலின் போது பாஜகவில் இருந்த இவருக்கு இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அதிமுக வில் இணைந்த கவுதமி ராஜபாளையம் தொகுதியை குறி வைத்துள்ள நிலையில் இங்கு போட்டியிட்டால் 100% வெற்றி உறுதி என தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

விருதுநகர் மக்களே உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் <


