News September 28, 2025
மக்கள் நடமாட தடை: திருச்சி கலெக்டர் உத்தரவு

திருச்சி மாவட்டம், அணியாப்பூர் அடுத்த வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் வரும் 29ஆம் தேதி முதல் நவ.3 ஆம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. ஆகையால் குறிப்பிட்ட தேதிகளில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் நடமாடக்கூடாது, கால்நடை மேச்சலுக்கு செல்லக்கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 2, 2026
திருச்சி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோயில்கள்!

▶️ சமயபுரம் மாரியம்மன் கோயில்
▶️ உறையூர் வெக்காளி அம்மன் கோயில்
▶️ புத்தூர் குழுமாயி அம்மன் கோயில்
▶️ தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயில்
▶️ மலைக்கோட்டை வானப்பட்டறை மாரியம்மன் கோயில்
▶️ உறையூர் செல்லாண்டி அம்மன் கோயில்
▶️ மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில்
▶️ உறையூர் வாராஹி அம்மன் கோயில்
▶️ கண்ணபுரம் மாரியம்மன் கோயில்
▶️ இதை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News January 2, 2026
திருச்சி: இலவச ஓட்டுநர் பயிற்சி

திருச்சி மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <
News January 2, 2026
திருச்சி: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

திருச்சி மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <


