News September 28, 2025
குமரி: வீட்டில் சட்டவிரோத மது விற்பனை

களியக்காவிளை காவல் நிலையத்திற்கு உட்பட்ட படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் சத்யதாஸ் (57), இவரது வீட்டில் அரசு டாஸ்மாக் கடையில் இருந்து மதுபானம் வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக, களியக்காவிளை போலீசாருக்கு நேற்று 27-ம் தேதி கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் அவரது வீட்டில் இருந்த 50 பாட்டில் மதுபானங்களை பறிமுதல் செய்து சத்தியதாஸை கைது செய்தனர்.
Similar News
News February 7, 2026
குமரி மக்களே.. 2.5% வட்டியில் தனிநபர் கடன்.. APPLY NOW

குமரி மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <
News February 7, 2026
குமரி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

குமரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. <
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News February 7, 2026
குமரி: மாமனார், மைத்துனரை அரிவாளால் வெட்டிய மருமகன்

நாகர்கோவிலை சேர்ந்த தம்பதி விபின்லால் – அஸ்வினி. இவர் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது. இதனால் பிரிந்து சென்ற மனைவியை குடும்பம் நடத்த அழைத்த நிலையில் அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த விபின் தனது நண்பர்கள் 6 பேருடன் தோப்பூரில் அவரது வீட்டிற்கு சென்று அஸ்வினி, அவரது தந்தை (ம) மைத்துனரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினர். இதுகுறித்த புகாரில் அஞ்சுகிராமம் போலீசார் விபின்பாலை தேடி வருகின்றனர்.


