News September 28, 2025
கரூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

கரூரில் நடைபெற்ற தவெக தேர்தல் பரப்புரையில் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 12 ஆண்கள், 17 பெண்கள் , 5 ஆண்கள், 5 பெண் குழந்தைகள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் உயிரிழந்தவர்களில் ஹேமலதா, சாய் லக்ஷனா, சாய் ஜீவா ஆகிய என மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் அனைவரையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News January 17, 2026
கரூர்: வங்கி குறித்து புகாரா! இத பண்ணுங்க

கரூர் மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை <
News January 17, 2026
கரூர்: Spam Calls தொல்லையா?

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும் . கரூர் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.
News January 17, 2026
கரூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

கரூரில் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம்.ஷேர்!


