News September 28, 2025
நகை மதிப்பீடும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் தொடர்பான பகுதி நேர பயிற்சி அக்.2025 மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது நேரடியாக பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் பயிற்சி பெறலாம். மேலும், விவரங்களுக்கு 044-25360041 (ம) 9444470013 என்ற எண்ணை அழைக்கவும்.
Similar News
News February 11, 2026
திருவொற்றியூர்: ரயிலில் அடிபட்ட வாலிபருக்கு தீவிர சிகிச்சை

திருவொற்றியூரை சேர்ந்தவர் மணிகண்டன் (35). நேற்று முன்தினம் (பிப். 9) இரவு வேலை முடிந்து, வீட்டிற்கு செல்லும் போது, திருவொற்றியூர் அண்ணாமலை நகரில், மூடிய ரயில்வே கேட்டின், தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது மின்சார ரயிலில் அடிபட்டு மணிகண்டன் கை சிதைந்தது. இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
News February 11, 2026
திருவொற்றியூர்: ரயிலில் அடிபட்ட வாலிபருக்கு தீவிர சிகிச்சை

திருவொற்றியூரை சேர்ந்தவர் மணிகண்டன் (35). நேற்று முன்தினம் (பிப். 9) இரவு வேலை முடிந்து, வீட்டிற்கு செல்லும் போது, திருவொற்றியூர் அண்ணாமலை நகரில், மூடிய ரயில்வே கேட்டின், தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது மின்சார ரயிலில் அடிபட்டு மணிகண்டன் கை சிதைந்தது. இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
News February 11, 2026
திருவொற்றியூர்: ரயிலில் அடிபட்ட வாலிபருக்கு தீவிர சிகிச்சை

திருவொற்றியூரை சேர்ந்தவர் மணிகண்டன் (35). நேற்று முன்தினம் (பிப். 9) இரவு வேலை முடிந்து, வீட்டிற்கு செல்லும் போது, திருவொற்றியூர் அண்ணாமலை நகரில், மூடிய ரயில்வே கேட்டின், தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது மின்சார ரயிலில் அடிபட்டு மணிகண்டன் கை சிதைந்தது. இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


