News September 28, 2025
மதுரை: இரவு காவல் ரோந்து பணியாளர்களின் விபரம்

மதுரை செப்.27, மதுரை மாவட்டம் மேலூர், பேரையூர், ஊமச்சிகுளம், உசிலம்பட்டி, திருமங்கலம், சமயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (செப்.27) இரவு 10.00 மணி முதல் 2.00 மணி வரையும், மற்றும் 2.00 முதல் காலை 6.00 மணி வரையும் ஒவ்வொரு பகுதிக்கும் இரண்டு காவல் அதிகாரி வீதம் ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட பகுதிக்கான காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ள பெயரும் தொலைபேசி எண்ணும் அட்டவணையில் உள்ளன.
Similar News
News January 15, 2026
BREAKING: அவனியாபுரம் ஜல்லிகட்டு; 44 பேர் சிகிச்சை

அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் 6வது சுற்று முடிவடைந்து 7வது சுற்று தொடங்கியுள்ளது. 6வது சுற்று முடிவில் 15 மாட்டின் உரிமையாளர்கள், 23 மாடுபிடிவீரர்கள், காயமடைந்துள்ளனர். 6வது சுற்று முடிவில் 44 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 5 நபர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
News January 15, 2026
மதுரை : செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 15, 2026
மதுரை : இ-ஸ்கூட்டர் ரூ. 20,000 மானியம் – APPLY LINK!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க இங்கு <


