News September 27, 2025
திண்டுக்கல்: போலீஸ் சார்பில் விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில், தினந்தோறும் வெவ்வேறு விழிப்புணர்வுப் படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று (செப். 27) “ஆன்லைன் பணப்பரிவர்த்தனையின் போது கவனம் தேவை” என்ற வாசகம் தாங்கிய விழிப்புணர்வுப் புகைப்படம் ஒன்று, திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Similar News
News January 30, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
பழனியில் நடைபாதைகள் மாற்றம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய பாதை மாற்ற வரைபடம் இன்று வெளியானது. மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில், டிஎஸ்பி தனஜெயன் மேற்பார்வையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இடையூறின்றி தரிசனம் செய்யவும், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்த விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


