News September 27, 2025
ஆலம்பாடியில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது

பெரம்பலூர் அருகே, ஆலம்பாடி கிராமத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இன்று (செப்.27) சிறப்பு ரோந்து மேற்கொண்டனர். அப்போது ஆலம்பாடி கிராமத்தில் செல்வா என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, செல்வாவை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 28, 2026
பெரம்பலூர்: டாஸ்மாக் கடை மூட உத்தராவது!

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக்கின் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும், வடலூர் ராமலிங்கர் நினைவு நாளினை முன்னிட்டு வரும் பிப்.1-ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று ஒருநாள் மட்டும் உலர்தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என, ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News January 27, 2026
பெரம்பலூர்: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <
News January 27, 2026
பெரம்பலூர்: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <


