News September 27, 2025
இந்திரா நகர் பகுதியில் 2 புதிய சிசிடிவி கேமராக்கள்

ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறையின் SAFE RAMNAD பாதுகாப்பான சமூகக் கூட்டமைப்பு முயற்சியின் கீழ், துறைமுகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் (26.09.2025) அன்று பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் 2 புதிய சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டன. பொதுமக்களின் பாதுகாப்பையும் குற்றச்செயல்களை தடுக்கும் முயற்சியையும் வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News January 16, 2026
ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

தை அமாவாசை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்குவதாக மதுரை கோட்டம், தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் ரயில் நிலையம் அதிகாலை 3 மணிக்கு வந்துவிடும். உடனே ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5:50 மணிக்கு மதுரைக்கு சென்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 16, 2026
ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

தை அமாவாசை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்குவதாக மதுரை கோட்டம், தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் ரயில் நிலையம் அதிகாலை 3 மணிக்கு வந்துவிடும். உடனே ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5:50 மணிக்கு மதுரைக்கு சென்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 16, 2026
ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

தை அமாவாசை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்குவதாக மதுரை கோட்டம், தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் ரயில் நிலையம் அதிகாலை 3 மணிக்கு வந்துவிடும். உடனே ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5:50 மணிக்கு மதுரைக்கு சென்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


