News September 27, 2025

காஞ்சியில் மிதிவண்டி போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

image

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் இன்று (27-9-25) பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இந்த நிகழ்வின்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News

News January 13, 2026

காஞ்சிபுரத்தில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

image

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணப்பிக்கலாம். <>இந்த<<>> லிங்கை கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 13, 2026

காஞ்சி: ரூ.88 லட்சம் அபேஸ் செய்த மோசடி குடும்பம்!

image

விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரோகித்(37). தனியார் நிறுவன ஊழியரான இவரிடம் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, ரூ.88 லட்சம் பணத்தை ராஜசேகர் மனைவி பவித்ரா(28), தாய் இந்திரா(51) ஆகியோரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் பணத்தை தராமல் ரோகித்தை ஏமாற்றினர். இதில், ராஜசேகர், பவித்ரா, இந்திராவை போலீசார் கைது செய்தனர்.

News January 13, 2026

காஞ்சிபுரம்: இந்தியன் வங்கியில் ரூ.35,000 சம்பளம்! APPLY

image

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.35,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஜன.25ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!