News September 27, 2025
தருமபுரி: குரூப் 2 தேர்வு 20,109 பேர் எழுதவுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வில், 20,109 பேர் எழுதவுள்ளதாக, மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில், 65 தேர்வு மையங்களில், 20,109 தேர்வர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்வெழுதவுள்ளனர். தேர்வினை கண்காணிக்க, 4 பறக்கும்படை அலுவலர்கள், 14 நடமாடும் குழுக்கள் மற்றும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆய்வு அலுவலர் வீதம், 65 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News January 5, 2026
தருமபுரி: லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைஞ்சிருச்சா..? CLICK

தருமபுரி மாவட்ட மக்களே.., உங்களின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்து விட்டதா..? கவலை வேண்டாம். ‘<
News January 5, 2026
தருமபுரி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News January 5, 2026
தருமபுரி: VAO-க்கள் எண்களை தெரிஞ்சிக்கோங்க!

தருமபுரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியின் கிராம நிர்வாக அலுவலர்களின் எண்களை தெரிந்துகொள்ள வேண்டுமா..? அரசின் நமது மாவட்ட இணையதளத்தில் பகுதி, கிராம வாரியாக VAO எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உடனே <


