News April 13, 2024
பாரதம் சனாதனத்தால் ஆனது

சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்றத்தாழ்வையும் வலியுறுத்தவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பாரதம் சனாதனத்தால் கட்டமைக்கப்பட்டதாக தெரிவித்த அவர், சனாதனம் வீழ்ந்தால் பாரதமும் வீழும் என்றார். உலக நாடுகளில் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் பாரதம் பொருளாதார வளர்ச்சியோடு முன்னேறி வருகிறது எனத் தெரிவித்தார். சனாதனம் குறித்த பேச்சுகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 9, 2025
Parenting: பிள்ளைகள் இப்படி படிச்சா நல்ல Mark வாங்கலாம்

எக்ஸாம் தொடங்கிவிட்டால், உங்கள் பிள்ளைகள் பயப்படுகிறார்களோ இல்லையோ, பெற்றோர்களாகிய உங்களுக்கு கவலை வந்துவிடும். அவர்கள் எளிதில் படித்து நல்ல மதிப்பெண்களை வாங்க சில வழிகள் உண்டு. ➤எப்படி படிக்கவேண்டும் என்பதை திட்டமிடுங்கள் ➤செல்போனை அருகில் வைக்க வேண்டாம் ➤படிப்பதை எழுதி பார்க்க சொல்லுங்கள் ➤கடினமான கேள்விகளுக்கு அதிக நேரம் ஒதுக்கவேண்டும் ➤ தேவையான அளவு ஓய்வு எடுக்கவேண்டும். SHARE.
News September 9, 2025
இதை செய்தால் வீட்டில் பணமழை கொட்டும்!

வாஸ்து சாஸ்திரங்களின் படி,
➮வீட்டில் ஓடாத கடிகாரங்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது.
➮உடைந்த கண்ணாடிகள் எதிர்மறை சக்திகளை அதிகரிக்கும்.
➮எதிர்பாராத விதமாக நடந்தாலும், எரிந்த துணி ஒன்றை வீட்டில் வைத்திருப்பது கெட்ட சகுனத்தின் அடையாளம்.
➮போட்டோக்களின் சட்டகம்(Frame) உடைந்து இருக்கக்கூடாது. இவற்றை சரி செய்தால், வீட்டில் பணமழை கொட்டும். இதனை உங்களின் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 9, 2025
ஆஸி., வாழ் இந்தியர்களை சுற்றும் சர்ச்சை

ஆஸ்திரேலிய ஆளுங்கட்சிக்கு வாக்களிக்கவே, இந்தியர்கள் அதிகளவு குடியேற்றப்படுவதாக அந்நாட்டு செனட்டர் ஜசிந்தா கூறியது சர்ச்சையாகியுள்ளது. அவரது கருத்து இந்திய சமூகத்தை காயப்படுத்தியுள்ளதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்நாட்டு PM அந்தோனி அல்பனீஸ் கேட்டுக் கொண்டுள்ளார். சமீபத்தில், இந்திய குடியேற்றத்தை எதிர்த்து அந்நாடு முழுவதும் மெகா பேரணி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.