News September 27, 2025
கள்ளக்குறிச்சி: பெண் குழந்தைகளுக்கு விருது

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், குழந்தை திருமணங்களைத் தடுத்தல் போன்ற வீர தீர செயல்கள் புரிந்த 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜன. 24) மாநில அரசின் விருது மற்றும் ரூ. 1 லட்சம் காசோலையும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News January 21, 2026
கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் அட்டைகளை இணையதளம் வாயிலாக உடனுக்குடன்
பெறலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் வருகிற 23.01.2026 முதல் 31.01.2026 வரை நடைபெறும் சிறப்பு முகாமில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
கள்ளக்குறிச்சியில் கொலை வெறித் தாக்குதல்!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே உள்ள நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கும் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலைக்கும் இடையே நிலம் தொடர்பான முன் விரோதம் இருந்து வந்த நிலையில், ஏழுமலை மற்றும் அவர்களது உறவினர்கள் சேர்ந்து பழனிவேலின் கரும்புப் பயிரை சேதப்படுத்தி, தட்டி கேட்ட பழனிவேலுவையும் சராமாரியாக தாக்கினர். இதுகுறித்து 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News January 21, 2026
கள்ளக்குறிச்சியில் கொலை வெறித் தாக்குதல்!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே உள்ள நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கும் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலைக்கும் இடையே நிலம் தொடர்பான முன் விரோதம் இருந்து வந்த நிலையில், ஏழுமலை மற்றும் அவர்களது உறவினர்கள் சேர்ந்து பழனிவேலின் கரும்புப் பயிரை சேதப்படுத்தி, தட்டி கேட்ட பழனிவேலுவையும் சராமாரியாக தாக்கினர். இதுகுறித்து 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


