News September 27, 2025
காஞ்சி: அண்ணா ஓட்ட போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். உடன் விளையாட்டுத்துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.
Similar News
News January 13, 2026
காஞ்சிபுரம்: பொங்கல் பரிசு வரலையா..?

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)
News January 13, 2026
காஞ்சிபுரம்: பொங்கல் பரிசு வரலையா..?

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)
News January 13, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை(ஜன.14) புகையில்லா போகி பண்டிகை கொண்டாட மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்கள் பழைய டயர் டியூப்கள் ரசாயனம் கலந்த இழைகள் ஆகியவற்றை எரிப்பதை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாத்து மாசு இல்லாத போகி பண்டிகை கொண்டாட பொது மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.


