News September 27, 2025

திருவள்ளுர்: நகையை பறித்தவரை மடக்கி பிடித்த மக்கள்!

image

திருவள்ளுர், எளாவூர் பகுதியை சேர்ந்த ரகுபதி மனைவி சத்யா. நேற்று (செப்.26) மாலை எளாவூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். பின்தொடர்ந்த 2 வடமாநில வாலிபர்கள் சத்யா அணிந்திருந்த 12 கிராம் தங்கச் சங்கிலியை பறித்து ஓட்டம் பிடித்தனர். அவர் கூச்சலிட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் தப்ப முயன்ற வடமாநில வாலிபர்களை மடக்கி பிடித்து, ரோந்து பணியில் இருந்த ஆரம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News January 2, 2026

திருவள்ளூர்: 10th போதும் வங்கியில் வேலை APPLY NOW

image

திருவள்ளூர் மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News January 2, 2026

திருவள்ளூர்: இளைஞர் பரிதாப பலி!

image

பண்ணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஸ்துராஜ். இவரது மகன் அஜித் சாமு(24) நேற்று முன் தினம் இரவு காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திர அடுத்த மொளச்சூர் பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி தடுப்புச்சுவரில் மோதி படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 2, 2026

திருவள்ளூர் பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

திருவள்ளூர் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!