News September 27, 2025
ராஜபாளையம்: 2 விபத்துகளில் இருவர் பலி

நேற்று தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பாரதிராஜா (19), ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் கல்குவாரியை நோக்கி சென்றபோது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல, ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவர்கள் இருவர் மோட்டார்சைக்கிளில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மரத்தின் மீது மோதியதில் ஒரு சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இது குறித்து ராஜபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 19, 2026
விருதுநகர்: LOAN வாங்கியவர்கள் கவனத்திற்கு…

நீங்கள் வங்கி/பிற நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும். <
News January 19, 2026
விருதுநகர்: தமிழ் தெரிந்தால் ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <
News January 19, 2026
விருதுநகர்: இனி Gpay, Phonepe, Paytm தேவையில்லை!

விருதுநகர் மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், உங்க டேட்டா பேலன்ஸ் எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கலாம்.SHARE பண்ணுங்க..


