News September 27, 2025
மதுரை மத்திய சிறைக் கைதி மரணம்

கம்பத்தைச் சேர்ந்த கண்ணன் 47 மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்த அவருக்கு இருதய பாதிப்பு இருந்ததால் மதுரை அரசு மருத்துவமனையில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. பின்னர் சிறைக்கு வந்த அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜெயிலர் ராஜேஷ் கண்ணன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 12, 2026
மதுரை : கூட்டு பட்டா – தனிபட்டா CLICK பண்ணுங்க!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்<
News January 12, 2026
மதுரை: பைக்கில் சென்றவர் விபத்தில் பலி

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி குருவார்பட்டி பழனி (விவசாயி) கொட்டாம்பட்டியில் இருந்து குருவார்பட்டிக்கு பைக்கில் சென்றார். வலைச்சேரி பட்டி பிரிவில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை.
News January 12, 2026
மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

மதுரை ஒத்தக்கடை காந்திநகர் சேர்ந்தவர் கருப்பசாமி, மனைவி காவ்யா இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்ற அவர்கள் இரவு வீடு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 கிராம் தங்கத்தோடு ரூ 70 ஆயிரம் உட்பட லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதுக்குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை.


