News September 27, 2025
திருவள்ளூர்: ரூ.1 லட்சம் சம்பளம் பெற விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவின் மிகப் பெரிய நீர் மின் உற்பத்தி நிறுவனமான NHPC-யில் காலியாக உள்ள 248பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடங்கியுள்ளது. ஜூனியர் பொறியாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன. என்ஜினீயரிங், டிப்ளமோ, ஐ.டி.ஐ. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,05,000 வரை. விருப்பமுள்ளவர்கள் அக்-1ஆம் தேதிக்குள் இந்த<
Similar News
News January 13, 2026
திருவள்ளூர்: இந்தியன் வங்கியில் ரூ.35,000 சம்பளம்! APPLY

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.35,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஜன.25ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News January 13, 2026
திருவள்ளூர்: பொங்கல் பரிசு வரலையா..?

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)
News January 13, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். மேலும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அசல் கல்விச் சான்று மற்றும் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை அளித்து உதவித் தொகையை பெற்று பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


