News September 27, 2025
மதுரை: போலீஸ் விசாரணையில் சிறுவன் மரணம்-தண்டனை விதிப்பு

மதுரையில் போலீஸ் விசாரணையில் சிறுவன் இறந்த வழக்கில் இன்ஸ்பெக்டர், SI உள்ளிட்ட 4 போலீசாருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்.மதுரையில் ஒரு திருட்டு வழக்கில் ss காலணி போலீசார் 17 வயது சிறுவனை சட்டவிரோதமாக காவலில் வைத்து துன்புறுத்தியதில் அவர் 2019 ஜன.,24ல் இறந்தார். அவரது தாய் கோச்சடை ஜெயா 2019 ல் போட்ட வழக்கிற்கு தற்போது இந்த தீர்ப்பு வந்துள்ளது
Similar News
News January 14, 2026
அவனியாபுரம் ஜல்லிகட்டு 2026 – வழிமுறை வெளியீடு!

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், முத்துப்பட்டி வழியாக மருத்துவ பரிசோதனையில் காளை கொம்பின் உயரம், காளைகளுக்கு போதை வஸ்துக்கள் கொடுக்கபட்டுள்ளதா என ஆய்வுக்கு பின்னர் டோக்கன் எண்கள் வரிசைப்படி போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். நாளை ஜல்லிக்கட்டு போட்டியில் 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என மாநகர காவல்துறை அறிவிப்பு.
News January 14, 2026
பாஜக மூத்த தலைவர் மீது திருப்பரங்குன்றத்தில் புகார்

திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்த பாஜக முத்த தலைவர் எச் ராஜா மீது விசிக தலைவர் திருமாவளவனை விசிக பெயரையும் மிகவும் அவதூறாக ஒருமையில் பேசியதை தொடர்ந்து, விசிக திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையரிடம் நேற்று புகார் மனு கொடுக்கப்பட்டது.
News January 14, 2026
மதுரை : பான் கார்டு வேணுமா? Hi அனுப்புங்க..!

மதுரை மக்களே, வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது
1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.
2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க
3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.
4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


