News September 27, 2025
ராம்நாடு: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

ராமேஸ்வரம் கெந்த மாதன பர்வதம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் மனைவி முனீஸ்வரி (24). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் – மனைவி பிரச்சனை காரணமாக முனீஸ்வரி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார் என கூறப்படுகிறது. இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக முனீஸ்வரியின் உறவினர்களின் புகாரை அடுத்து ராமநாதபுரம் RTO விசாரணை நடத்தினார். இது குறித்து ராமேஸ்வரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News January 16, 2026
பரமக்குடி வரும் முதல்வர்; அட்டவணை வெளியீடு

பரமக்குடியில், இமானுவேல் சேகரன் நினைவாக கட்டப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. நாளை (ஜன.17) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். பின்னர் நண்பகல் 12 மணியளவில் பரமக்குடி வருகை தந்து மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார். இதுகுறித்த அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
News January 16, 2026
இராம்நாடு: நிலம் வாங்கியவர்கள் கவனத்திற்கு..!

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இராம்நாடு மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 16, 2026
ராம்நாடு: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு

ராம்நாடு மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <


