News September 27, 2025
சேலம் அருகே விபத்து 50 பேர் காயம்!

சேலம்: கொளத்தூர் அருகே உள்ள கண்ணாமூச்சி கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வேலை முடிந்து மாலை சரக்கு வேனில் வீடு திரும்பினர். மூலப்பனங்காடு அருகே அந்த சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் சென்ற 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
Similar News
News January 12, 2026
ஆத்தூர் அருகே சம்பவ இடத்திலேயே பலி!

ஆத்தூர் வைத்திய கவுண்டன் புதூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர் புதிய பைக் ஒன்று வாங்கியுள்ளார். இதனை எடுத்துக்கொண்டு ஆத்தூரில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்று காண்பித்து விட்டு திரும்பியபோது, சென்னை தேசிய நெடுஞ்சாலை தளவாய்பட்டி பிரிவு சாலையில் நிலைதடுமாறி தடுப்பு சுவரில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 12, 2026
சேலம் அருகே சோகம்: தாய், குழந்தை மரணம்!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சாத்தம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் – கலைவாணி தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வெங்கடாசலம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி கலைவாணியும், 6 மாத குழந்தையும் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 12, 2026
சேலம் அருகே சோகம்: தாய், குழந்தை மரணம்!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சாத்தம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் – கலைவாணி தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வெங்கடாசலம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி கலைவாணியும், 6 மாத குழந்தையும் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


