News September 27, 2025
திருக்கோவிலூர் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பு பகுதியில் உள்ள, மகாத்மா காந்தி சிலையை சுற்றி தொடர்ந்து விளம்பர போஸ்டர்கள் ஓட்டுவதும், கண்ணீர் அஞ்சலி பேனர்கள் வைப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்றது. இந்நிலையில் அதனை தடுக்கும் விதமாக முன்னாள் ராணுவ வீரர்கள் காவல்துறை எச்சரிக்கை என பேனர் ஒட்டினர். இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News January 15, 2026
கள்ளக்குறிச்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News January 15, 2026
கள்ளக்குறிச்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 15, 2026
கள்ளக்குறிச்சி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.


