News September 27, 2025
செங்கோட்டை – ஈரோடு இரயில் சேவையில் மாற்றம்

ஈரோடு- கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலங்களில் செப்-30ம் தேதி பணிகள் நடைபெற இருப்பதால் செங்கோட்டை – ஈரோடு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 16846) செங்கோட்டையில் இருந்து காலை 5:10 புறப்பட்டு கரூர் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். ஈரோடு வரை சேவையானது பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.
Similar News
News January 11, 2026
தென்காசி: பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாப பலி

புளியங்குடி அருகே முள்ளிக்குளத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தருண்குமார் (18), சூர்யா(18) இருவரும் நேற்று இரவு சங்கரன்கோவில் சாலையில் பைக்கில் சென்றனர். அப்போது அங்கு சென்ற டிராக்டர் மீது பைக் மோதியது. இதில், பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த தருண்குமார் பலத்த காயமடைந்தார். படுகாயமடைந்த தருண்குமாரை புளியங்குடி G.H-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News January 11, 2026
தென்காசி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News January 10, 2026
தென்காசி : பெண் பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY..!

தென்காசி மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு <


