News September 27, 2025
தேனி: நாட்டின மீன்குஞ்சுகளை இருப்பு செய்தல் பணி

தேனி மாவட்டம், வீரபாண்டியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் இன்று சுருளியாறு மற்றும் வைகை ஆற்றில் நாட்டின மீன்களை பெருக்குவதற்கு,
பாதுகாப்பதற்கும் நாட்டின மீன்குஞ்சுகளை இருப்பு செய்தல் பணியினை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில், வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் கீதாசசி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
Similar News
News January 21, 2026
இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலையும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதன் பூர்த்தி செய்து வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 21, 2026
இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலையும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதன் பூர்த்தி செய்து வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 21, 2026
இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலையும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதன் பூர்த்தி செய்து வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


