News September 27, 2025

துருக்கி தூதரை கூப்பிட்டு கண்டித்த இந்தியா

image

ஐநா சபையில் காஷ்மீர் விவகாரம் பேசி தீர்க்க வேண்டும் என துருக்கி அதிபர் எர்டோகன் பேசியதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்னை எனவும், இதில் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையில்லை என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிபட கூறியுள்ளது. மேலும், இந்தியாவிற்கான துருக்கி தூதரிடமும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

Similar News

News January 4, 2026

மயிலாடுதுறை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.3) இரவு 10 முதல் இன்று(டிச.4) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 4, 2026

மயிலாடுதுறை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.3) இரவு 10 முதல் இன்று(டிச.4) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 4, 2026

மயிலாடுதுறை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.3) இரவு 10 முதல் இன்று(டிச.4) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!