News September 26, 2025

கடலூர்: குரூப் 2 தேர்வில் பங்கேற்கும் 22,164 தேர்வர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் வரும் 28ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. இதில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய வருவாய் வட்டங்களைச் சேர்ந்த 49 தேர்வு மையங்களில் 74 தேர்வு அறைகள் ஏற்படுத்தப்பட்டு 22,164 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேலும் தேர்வு நடைபெறுவதை பார்வையிட 79 வீடியோக்கள் ஒளிப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 7, 2026

கடலூர்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

கடலூர் மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 7, 2026

கடலூர்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

கடலூர் மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 7, 2026

கடலூர்: மணல் லாரி மரத்தில் மோதி விபத்து

image

காட்டுமன்னார்கோவில் அடுத்த வடக்கு கொளக்குடியை சேர்ந்தவர் ராஜி (42). இவர் நேற்று இரவு பெரம்பலூரில் இருந்து எம்சாண்ட் மணலை லாரியில் ஏற்றிக்கொண்டு குமராட்சி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் நின்ற புளிய மரத்தில் மோதி நின்றது. இதில் காயமடைந்த ராஜி, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து குமராட்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!