News September 26, 2025
சென்னை வருகிறார் குடியரசுத் துணை தலைவர்

குடியரசுத் துணை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கடந்த 12ம் தேதி பதவியேற்றார். அதன் பிறகு முதன் முதலில் வரும் 4-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். விமானம் மூலம் சென்னை வரும் அவருக்கு அரசு சார்பிலும், தமிழ்நாடு பாஜக சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் சார்பிலும் குடியரசுத் துணை தலைவருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 5ம் தேதி அவர் கோவையில் தனது வீட்டிற்கு செல்கிறார்.
Similar News
News January 12, 2026
சென்னையில் இன்று முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை

சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் குளிர்சாத வசதியுடன் மின்சார டபுள் டெக்கர் பேருந்து சேவை மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அடையாறு முதல் மாமல்லபுரம் வரையிலான சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.01.2026) தொடங்கி வைக்கிறார். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, சென்னை அழகை பார்த்து ரசிப்பதற்கும் வசதியாக இருக்கும். ஷேர் பண்ணுங்க
News January 12, 2026
சென்னையில் இன்று முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை

சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் குளிர்சாத வசதியுடன் மின்சார டபுள் டெக்கர் பேருந்து சேவை மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அடையாறு முதல் மாமல்லபுரம் வரையிலான சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.01.2026) தொடங்கி வைக்கிறார். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, சென்னை அழகை பார்த்து ரசிப்பதற்கும் வசதியாக இருக்கும். ஷேர் பண்ணுங்க
News January 12, 2026
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (11.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


