News September 26, 2025
தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி தொடக்கம்

கிருஷ்ணகிரி நகராட்சியில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முதற்கட்டமாக 1வது வார்டில் கோட்டை பகுதியில் இன்று நகர மன்ற தலைவர் தலைமையில் தொடங்கியது. இதில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அவற்றை பிடித்து கருத்தடை செய்யப்பட்டன. இப்பணியில் கால்நடை
துறையினர், நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Similar News
News October 19, 2025
கிருஷ்ணகிரி நிலம் வாங்க போறிங்களா?

நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா அல்லது புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும். அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும். பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம். பட்டாவுடன் ஆதார் இணைக்க, <
News October 19, 2025
கிருஷ்ணகிரி: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<
News October 19, 2025
கிருஷ்ணகிரி: இளைஞர்களுக்கு.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ஆதிதிராவிடர் வீட்டு வசதி & மேம்பாட்டு கழகம் (தாட்கோ) தலைசிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ஆதிதிராவிடர் & பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை, பச்சைக்குத்துதல் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 8th முதல் 12th வரை படித்து, 18 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் www.tahdco.com-ல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.