News September 26, 2025
ஈரோடு அருகே மது விற்றவர் கைது

பவானிசாகர், தொட்டம்பாளையம் பவானி ஆற்றின் கரையில், சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக, பவானிசாகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தப் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது போலீசாரை கண்டதும் தப்பியோடி நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த
முருகேசன் (54) என தெரியவந்தது. அவரிடம் இருந்து 27 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 12, 2026
ஈரோடு பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஈரோடு மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0424-2214282, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
News January 12, 2026
ஈரோடு: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

ஈரோடு மாவட்ட மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ் அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். (இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க)
News January 12, 2026
ஈரோடு: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு

ஈரோடு மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


