News September 26, 2025
கரூர் 7,369 பேர் தேர்வு எழுதுகின்றனர்

கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி–II மற்றும் II A)-க்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு 28.09.2025 அன்று நடைபெறவுள்ளது. தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும். இதற்காக 27 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மொத்தம் 7,369 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 21, 2026
கரூர்: ரூ.35,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

கரூர் மாவட்ட பட்டதாரிகளே., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதும் 35,000 சம்பளம். விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <
News January 21, 2026
கரூர்: ரூ.35,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

கரூர் மாவட்ட பட்டதாரிகளே., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதும் 35,000 சம்பளம். விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <
News January 21, 2026
கரூர்: ரூ.35,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

கரூர் மாவட்ட பட்டதாரிகளே., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதும் 35,000 சம்பளம். விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <


