News September 26, 2025

தரமற்ற உணவு பொருள்: 251 கடைகள் மீது நடவடிக்கை

image

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக நான்கு மாதத்தில் 251 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த 80 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரமற்ற உணவுப் பொருட்களை விற்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News

News January 10, 2026

நெல்லை: 10th படித்தால் ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

திருநெல்வேலி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து (ஜன.11) நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News January 10, 2026

நெல்லை: 6 வயது சிறுவனுக்கு முதியவர் பாலியல் தொல்லை

image

அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவனிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு, பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த, 65 வயது முதியவர் நமச்சிவாயம் என்பவர் கைதாகினர். அவருக்கு நேற்று (ஜன.9) போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, அரசு சார்பாக ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்திரவிட்டார்.

News January 10, 2026

நெல்லை: 6 வயது சிறுவனுக்கு முதியவர் பாலியல் தொல்லை

image

அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவனிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு, பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த, 65 வயது முதியவர் நமச்சிவாயம் என்பவர் கைதாகினர். அவருக்கு நேற்று (ஜன.9) போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, அரசு சார்பாக ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்திரவிட்டார்.

error: Content is protected !!