News September 26, 2025
தருமபுரியில் நாதக மாநாடு அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், செப்டம்பர் 27-ஆம் தேதி தருமபுரி வள்ளலார் திடலில் “மலை வளமே, மண் வளம்!” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் மாநில வணிகர் பாசறை செயலாளர் மு.வி. பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கட்சியின் அனைத்துப் பொறுப்பாளர்களும், பொதுமக்களும் இக்கூட்டத்தில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News November 13, 2025
தருமபுரி: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

தருமபுரி மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 13, 2025
தருமபுரி: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். (SHARE IT)
News November 13, 2025
தருமபுரி: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

தருமபுரி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு TN-<


